சித்தாசனம்

  சித்தாசனம் 



செயல்முறை 

  1. தண்டாசனத்தில் அமர்ந்து இடக் காலை மடித்து குதிகாலைக் குதத்தை ஒட்டி நெருக்கி வைத்துக் கொள்ளவும்.
  2.  வலக் காலை மடித்து இடக் இட காலின் மீது வைத்து, வலக் குதிகால் பால்குறியை ஒட்டி அமைத்து வைத்துக் கொள்ள வேண்டும். 
  3. இடக் கெண்டைக்கால் மீது வலக் கெண்டைக்கால் அமைந்திருக்க வேண்டும்.
  4.  தொடை, முழங்கால் ஆகியவை தரையில் படியுமாறு இருக்க வேண்டும். நிமிர்ந்து அமர்ந்து கொள்ள வேண்டும். 
  5. கண்களை மூடி புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி தியானம் செய்யலாம். 


நன்மைகள்

  1. மனம் அமைதிநிலை அடைகிறது. 
  2. இறையுணர்வு மேலோங்குகிறது.
  3. வித்து சக்தி கெட்டிப்படுகிறது. 



No comments